trichy அரசு இ-சேவை மைய ஊழியர்கள் உண்ணாவிரதம் நமது நிருபர் ஜூன் 2, 2019 தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் இ-சேவை மைய ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்