Government e Service Center

img

அரசு இ-சேவை மைய ஊழியர்கள் உண்ணாவிரதம்

தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் இ-சேவை மைய ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்